நட்பூக்களே...
நமது நாட்டில் திருமணம், கோயில் விசேஷம் போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது
பெண்கள் தங்க நகைகள் அணிந்து செல்வார்கள், அதிலும் பெரும் செல்வந்தர்கள் என்றால்
வைர நகைகள் அணிந்து செல்வதும் வழக்கம். ஆனால் வீட்டில் சாதாரணமாக சும்மா இருக்கும்
பொழுது சமைத்து முடித்து வீட்டிலுள்ள வேலைகளை செய்து விட்டு குளித்து, முடித்து
சாதாரண சேலை உடுத்தி அல்லது இன்றைய தேசிய உடையான நைட்டியை அணிந்து சுத்தமாக இருப்பார்கள்.
Killergee
பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
புதன், மே 01, 2024
சனி, ஏப்ரல் 27, 2024
பழங்காதல்
வணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படம் இணையத்தில்
உலாவிக் கொண்டு இருந்தது அனைவரும் அறிந்ததே... முன்பு ஒரு கவிதையும், திரு.ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு ஒரு கதையும் எழுத
வைத்தது இன்று மீண்டும் ஓர் கவிதை (? ) இதோ அந்த சுட்டிகள்... மே.மே.மே தள்ளாத
வயதிலும்...
செவ்வாய், ஏப்ரல் 23, 2024
தண்ணீர்ப்பந்தல்
திராவிடக்கட்சிகள் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகள் என்பது உலகறிந்த விடயமே... ஆனாலும் இரண்டில் அதிமுகவில் திரைப்படக்
கூத்தாடன் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் இருந்தவரை தன்மானத்தோடு தொண்டர்கள்
இருந்தார்கள் என்பது உண்மை. அவரது மறைவுக்குப் பிறகு திரைப்படக் கூத்தாடி செல்வி.
ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமையை ஏற்ற தொண்டர்களுக்கு முதுகெலும்பு இல்லாதவர்கள்
என்பது மட்டுமல்ல, நன்றி கெட்டவர்கள் என்பது வெளிச்சமாகியது.
வெள்ளி, ஏப்ரல் 19, 2024
விந்தை மனிதர்கள்
01. தனது மகளுக்கு திருமணம் முப்பது பவுன் நகை
போடுவதாக வாக்கு, சற்றே பற்றாக்குறை மனைவியிடம் கொஞ்சம் நகைகள் கேட்ட கணவனிடம்
என்னோட நகையை நான் தரமாட்டேன் என்று சொன்ன பெண்மணியை கண்டு விட்டேன்.
திங்கள், ஏப்ரல் 15, 2024
தஞ்சாவூர், தம்பி தட்டுக்கெட்டான்
வணக்கம் வரதராஜன்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி தட்டுக்கெட்டான் நல்லா இருக்கேன்டா.. நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகம் அதான் கேட்கலாம்னு வந்தேன்
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
வாடாத்தம்பி தட்டுக்கெட்டான் நல்லா இருக்கேன்டா.. நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகம் அதான் கேட்கலாம்னு வந்தேன்
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.