துரோகம்
நண்பரை நண்பரிடம் தூது
விட்டான், அந்த நண்பர் ‘
’தூ’’வை மறந்து விட்டு
‘’சூ’’வை வைத்து விட்டார்.
பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
வணக்கம் நட்பூக்களே…
வெகுகாலமாக வலையுலகம் வர இயலவில்லை மன்னிக்கவும், இன்றைய சூழலில்
அரசியல் பதிவுகள் எழுதும் வகையில் நிறைய விடயங்கள் இருக்கின்றன.
காரணம் தமிழக அரசியல்வாதிகள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.